காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் சாலையோர திறந்த வெளியில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்தியதில், தாம்பரம் விமான...
விமானப்படை முன்னாள் அதிகாரியான தனது மகனை காணாமல் 33 ஆண்டுகளாக தேடி வந்த தாய்க்கு உதவியாக வந்த சில நல்ல உள்ளங்கள், மனநல பாதிப்போடு அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தவரை மீட்டு தாயோடு சேர்த்ததோடு, அவ...
LCA Mark-1A போர் விமானங்களை இம்மாத இறுதிக்குள் இந்திய விமானப் படையில் இணைப்பதற்காக, பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உற்பத்திப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
83 LCA Mark-1A...
இந்திய விமானப்படைக்கு உயர்திறன் கொண்ட ரேடார்கள் வாங்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியை முழுமையாகக் கண்காணிக்க இந்த ரேடார்களைப் பயன்படு...
யுத்தகாலங்களில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான மூன்று மிகப் பெரிய பயிற்சிகளில் இந்திய விமானப்படையினர் ஈடுபட உள்ளனர்.
முதலாவாதாக பிப்ரவரி 17ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமரில் வாயுச...
இந்திய விமானப்படை உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து வருவதாக விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் உள்நாட்டு போ...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். கர்நாடகாவின் பெங்களூரு சென்ற பிரதமர், மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தை பார்வையிட்டார்.
...